வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஒருபோதும் தயாரில்லை …மறுக்கும் ஸ்ரீலங்கா

வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஒருபோதும் தயாரில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அந்த வகையில், வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஸ்ரீலங்கா அரசு ஒருபோதும் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம் குறித்த மூன்று தீவுகளிலும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் சீன நிறுவனத்துக்கே இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது எனவும் … Continue reading வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க ஒருபோதும் தயாரில்லை …மறுக்கும் ஸ்ரீலங்கா